ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏🙏
🔥ஶ்ரீசீரடி சாய்பாபாவின் பாமாலை....🔥
எமது சத்குருநாதா.....தாயுமானவரே....
மலர்களை தூவி பூஜை செய்தோம்..
மனம் உருகி வேண்டினோம்....
மனதில் உள்ள குறைகளை தீர்த்து வைத்தாயே....
தடுமாறி நிலை குனிந்து நின்றோம்..... நிலையான தெய்வமாக நான் இருக்கிறேன் என்று வந்தாயே....
எந்த நிலை வந்தாலும் உன்னை தவிர வேறு துணை இல்லையே இந்த உலகில் எங்களுக்கு....
நித்தம் நித்தம் உன்னை காண கோடி புண்ணியம் செய்தோம்... .
இந்த மானிட உலகில் நீயே முதன்மையான குரு என்று மனதில் பரவசம் அடைந்தோம்....
என்றும் உயிர் உள்ள வரை உன் நாமம் ஜெபிப்போம் எங்களது சாய் அன்னையே....
சாயீயே சாஸ்வதம்...
சாயீயே சத்தியம்.....
சாயீயே நித்தியம்.....
ஓம் ஶ்ரீ சாய்ராம்.....🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக