வெள்ளி, ஆகஸ்ட் 25, 2023

யத் பாவம்; தத் பவதி" ..எப்படிப் பாவிக்கிறாயோ அப்படிக் கிட்டும்.

 

ஓம் ஶ்ரீ சாயீரநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

எமது குழந்தைகளே....உனது கடமையை நீ ஒருபோதும் கைவிடாதே.,.அதனை உனது நன்மைக்காக என ஆற்றாமல் பொது நலத்திற்காக என மட்டும் ஆற்று.. உனக்கு அதனால் பயன் என்ன விளையும் என எதிர்பார்த்து எதையும் மேற்கொள்ளாதே.. ஏனெனில், உன் செயலின் பயன் விளைவு உன் கையில் முற்றிலும் இல்லை..ஆனால் உனது திறமையின் முழுவீச்சுடன் உன்கடமையைப் புரிவது உன் கையில் உள்ளது என்னும் நம்பிக்கையுடன் செயலாற்றி உயர்வடை..! அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கலாகாது..!

யத் பாவம்; தத் பவதி" ..எப்படிப் பாவிக்கிறாயோ அப்படிக் கிட்டும்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக