ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏
அகந்தை...!
இருட்டிலே கருப்பா ஒரு உருவம் தெரிகிறது... அதை ஏதோ பேய் நிற்கிறது என்று கற்பனை பண்றான்..அது என்னன்னு பக்கத்திலே போய் பார்த்தாள் பேய் இல்லை ,மரமோ, கட்டையோ அவன் சரியாப் பார்க்கலேன்னா பேய் அவனைப் பயமுறுத்தும்...போய் பாத்துட்டா ... பேய் மறைஞ்சுடும்...பேய் உண்மையிலே எப்பவும் இல்லை அப்படித்தான் அகந்தைஅது என்னன்னு தேடாத வரைக்கும் அது படுத்தியெடுக்கும் அது என்னதான்னு பாத்த மறைஞ்சுடும்... இருக்காது ..!
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக