புதன், டிசம்பர் 13, 2023

"அன்புக் குழந்தையே...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ பகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

"அன்புக் குழந்தையே...!

உனக்கு வருவதாக நினைக்கிற நன்மையும் தீமையும் நான் உன்னை சரிபடுத்துவதால் வருகிறது என்பதை உணர்ந்துகொள். உன்னை மேம்படுத்தவே, இதை மேற்கொண்டு வருகிறேன். உனது உணர்வு பக்தியாக மாறி என்னையே நீ குலதெய்வமாக வழிபடுவாய்.

ரயிலில் பயணம் செய்பவர்கள், தாம் கொண்டுவந்த எல்லாப் பை மூட்டைகளையும், பாரங்களையும் தலையில் ஏன் சுமக்கவேண்டும். தன்னையும் சேர்த்துப் பாரத்தையும் ரயிலே சுமக்கிறது என்பதை அறிவதுபோல் சாய் அனைத்தையும் நடத்துபவர் என்று அவர் மீது பாரங்களைச் சுமத்துவதல்லவா நியாயம்..! வீணாகச் சுமைகளைத் தலையில் (கவலை) சுமப்பது எதற்கு...?

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக