வியாழன், பிப்ரவரி 15, 2024

ஸ்ரீசீரடிசாய் பகவானின் நேரடி சுயவிழிப்புணர்வு அறிவுரை..🙏

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஸ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீன் மறுபிறப்பு இன்னும் அறிவிக்கபடவில்லை..சீரடியில் அவர் இன்னும் உயிருடன் இருப்பதால் உயிருடன் இருக்கும் ஒரு ஆத்மாவுக்கு மறுபிறப்பு என்பது சாத்தியமில்லை ...அதிகாரபூர்வமாக சொல்கிறேன் சாய் க்கு அடுத்த பிறப்பு அறிவிப்பு கண்டிப்பாக இந்த கலியுகத்தில் இல்லை ..இந்த மக்களுக்கு சுயவிழிப்புணர்வு இல்லாமல் ஏமாறுவதே விதி..சாயின் வாக்கு அவரின் சத்சரித்திரம் மட்டுமே....கலியுகத்தில் நிறைய போலி சாய் பகவான்கள் தோன்றுகிறார்கள் அவர்களிடம் இருந்து விலகி தயவுசெய்து மக்கள் சுயவிழிப்புணர்வு கொள்ளவேண்டும்...மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த கலியுகத்தில் சாய்பகவானுக்கு ஷீரடி அவதாரத்தை தவிர வேறு இல்லை...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக