வெள்ளி, பிப்ரவரி 09, 2024

உனக்காக நான் ..எனக்காக யார்...என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக்கொள்....


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் யார்...என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக்கொள்....!

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளும்...தேரோட்டி நிபுணவாகவும் சாமார்திய சாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக