ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
நான் உன்னை ஏமாற்றமாட்டேன்...!
ஒ,... வலுவற்ற பேதையே, பயமென்னும் திரையால் கடவுளின் திருமுகத்தை உன்னிடமிருந்து மூடி மறைக்காதே..!கெஞ்சிக் குறுகும் பலவீனத்தோடு அவரை அணுகாதே..அவரது திருமுகத்தை நன்கு பார்...!அங்கு நீ ஒரு அரசன் அல்லதுநீ திபதியின் பயமூட்டும் பார்வையை காணமாட்டாய்..உன் இனிய அன்பனின்பு ன்னகையை மட்டுமே காண்பாய்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக