சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய  நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏

நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு..! என்று கூறினால் நாம் செய்வோமா...? உளைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா...? அப்படித்தான், பாபாவும் நாம்  எவ்வளவு அதிகமாக பிரார்த்தனை செய்து கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நன்மை உயர்த்துமோ அதை மட்டுமே  செய்வார்... தவறாக நாம் கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார்.

அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார்...என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள்.... இல்லாவிட்டால் நான் செய்யும் அற்புதங்களின் காரணமாகவாவது என் மீது நம்பிக்கை வைத்து என் நாமத்தை துதி செய்யுங்கள்....உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் பிரார்த்தனை  அனைத்திற்கும்  பதில் கொடுப்பதற்காகவே  நான் அவதரித்து வந்தவன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்...ஶ்ரீசீரடி சாய்பாபா.🙏

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக