ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏
🔥எனது உபதேச மொழிகளை பின்பற்றுங்கள்...எம்மை ஆராய முற்படாதீர்கள்..உங்களுக்கு தேவையானதை எப்பொழுது வழங்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் உம்மை உற்று நோக்குகின்றேன்...ஆகவே நம்பிக்கையை இழக்காதீர்கள்...🔥
எனது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்....எனது லீலைகளை ஆனந்தமாக பார்த்துக் கொண்டு உட்கருத்தை கிரகிக்கும் விதத்தில் மனதைத் என்னிடம் திருப்புங்கள்....என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்...நான் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்..எனது லீலைகள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறிதும் விளங்காது....சிருஷ்டி தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தாலும், எப்படி உண்டாக்கினார் என்பது மாத்திரம் விளங்காது....என் பக்தர்களின் ஷேமத்தை நான் காப்பாற்றி கொண்டே இருப்பேன்...ஆகவே அமைதியுடனும் நம்பிக்கையுடனும் எம்மை பின்பற்றி வரவும்...
ஸ்ரீசீரடி சாய்பாபா..🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக