வெள்ளி, செப்டம்பர் 01, 2023

என் யோக மாயையினால் நான் எல்லோருடைய கண்களுக்கும் காட்சி அளிப்பதில்லை. ..!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

என் யோக மாயையினால் நான் எல்லோருடைய கண்களுக்கும் காட்சி அளிப்பதில்லை. அதனால் தான் எல்லோரும் என்னை அறிவதில்லை.. என்னை (இறைவனாக) அறிந்தவர்கள் புத்திசாலிகள். அறியாதவர்கள் மூடர்கள். சூரியனைப் பார்த்து இது தான் சூரியனா..? என்று கேட்பவனை என்னவென்று அழைப்பாய்..? சூரியனின் கிரணங்கள் உன் தலையில் படும் போது, அதன் வெப்பம் பூமியைத் தகிக்கும் போது யாராவது இப்படிக் கேட்பார்களா..? இது தான் சூரியன் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக