ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
🙏🏻ஸ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்.., 🙏🏻
‘பலரால் என்னை ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை..? அதன் காரணம் இச்சையும் (வேட்கையும்) துவேஷமும் (வெறுப்பும்) தான். அவர்கள் இதற்கு நடுவே எப்போதும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.’ யாராவது ராகத்தில் (தீவிர வேட்கை) சிக்கியிருந்தாலோ, அல்லது யார் மீதாவது துவேஷத்தில் இருந்தாலோ, அவர்களுடைய மனதை முழுமையாக நிறைத்து விடுவதால், வேறெதையும் பார்க்க முடிவதில்லை...யார் மீதாவது தீவிர வேட்கை அல்லது தீவிர வெறுப்பு கொண்டவர்கள், மோஹத்தின் (பந்தத்தின்) வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். எல்லா உயிரினங்களும் இதனால் பாதிக்கப்பட்டு, இந்த காரணத்தினாலேயே துயரப்படுகின்றன...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக