வியாழன், நவம்பர் 02, 2023

உன்னை உணர உன்னில் உள்ளவன் நானே என்று அறிவாயாக...!?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

உன்னை உணர உன்னில் உள்ளவன் நானே என்று அறிவாயாக...!?

"God is within us"...கடவுள் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதாகும்...இதை அறியும்போது கடவுள் ஆகிறான்.

."தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்..

தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை

தன்னை அறியும் அறிவால் அறிந்த பின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தேனே. "

- திருமூலர்

"உள்ளும் உள்ளான், புறத்தும் உள்ளான் என்பார்க்கு....

உள்ளும் உள்ளான் புறத்தும் உள்ளான்...


உள்ளும் இல்லை புறத்தும் இல்லை என்பார்க்கு


உள்ளும் இல்லை புறத்தும் இல்லை" 


 திருமூலர் - திருமந்திரம்...

திருச்சிற்றம்பலம்..தில்லையம்பலம்...🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக