ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
எத்தனை முறை என்னை நோக்கி எத்தனை கேள்விகளை எத்தனை பேர் கேட்டாலும் இதுதான் என் மொழி ...!
"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்துஇருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்..எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன், காப்பவன்,அழிப்பவனுமாம்"
ஸ்ரீசாயீ சச்சரித்திரம்..🙏🏻
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக