செவ்வாய், பிப்ரவரி 13, 2024

கடவுள் மறுப்பு கேள்விகளை கேட்க்கும் மனிதர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க தவறாமல் சிந்தியுங்கள்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கடவுள் மறுப்பு கேள்விகளை கேட்க்கும் மனிதர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க தவறாமல் சிந்தியுங்கள்...வேதாந்திரி மகரிஷி அவர்கள் கூறியது போல. ஒரு கிண்ணம் நிறைய தயிர் சோறு தருகிறேன். எந்த விஞ்ஞானத்தாலும் அதை ரத்தம் ஆக்கித் தர முடியுமா..? அதே தயிர் சோறு...இதோ நான் சாப்பிட்ட உடன். உள்ளே சென்றுரத்தம் ஆகிவிடுகிறது...அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக