செவ்வாய், பிப்ரவரி 13, 2024

மனிதர்களுக்கு உதவ வேண்டும்,...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மனிதர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் அமைதியாக, மனமகிழ்வுடன் வாழ வேண்டும். ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திய வண்ணம் இருக்க வேண்டும், மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும் போன்ற செயல்களை நிறைவேற்றுவதே ஒரு இறைசேவை செய்பவர்கள் எதிர்பார்க்கும் நிலை....ஒருவர் மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அந்த நிலைக்குச் சென்று விட்டால் தானாகவே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக