ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், மே 11, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச அருளுரைகளும் ,சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏.

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச அருளுரைகளும் ,சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏.🙏🏼🙏🏼

🔥🔥தன்னை ஆராய்ந்த ஆத்மார்த்தமான பக்தையை பகவான் எவ்வாறு  தேற்றினார் என்பதன் விளக்கம்...🔥🔥

பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்த காசிபாய் கனிட்கர் என்ற பெண்மணி சீரடிக்கு வரும் போது, பாபா மாய வேலை செய்யும் முகமதியரா அல்லது இந்து சித்தரா..? என்று நினைத்துக் கொண்டு வந்தார். ஏற்கனவே அவர்கள் அமைப்பில் இதைப்பற்றி விவாதித்தார்கள்...அந்த அம்மையார் பாபாவை நெருங்கியபோது, பாபா தனது நெஞ்சைக் காட்டி “நான் ஒரு பிராமணன், தூய பிராமணன், எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை.

அது மாதிரியான சித்து வேலை செய்யும் எந்த முகமதியரும் இங்கு நுழையத் துணிய முடியாது” என்று கூறியதோடு, “இந்த பிராமணன் லட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளி நிறைந்த பாதைக்கு இழுத்து. அவர்களின் லட்சியத்தை அடைய இட்டுச் செல்வார். இது பிராமண மசூதி, இங்கு மாய வேலை செய்யும் எந்த முகமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்.....அப்போது பகவானின் இந்த அறிவுருத்தலைக் கேட்டு அந்த பக்தை மன திருப்தியடைந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...