ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻.
🔥ஶ்ரீசீரடி பகவானின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும் என்பதை மறவாதீர்...🔥
சீரடி பகவான் தேகத்துடன் இல்லை...ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் செய்து பாதுகாத்து வருகின்றார்... தேகத்தை விடுத்துவிட்டதால் பகவான் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம்... ஏனெனில் பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும்..நம்பிக்கையுடன் அற்புத அனுபவத்திற்காக காத்திருங்கள்... .உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில் நடக்கும்...எதிலும் பொறுமை அவசியமாகிறது...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக