ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், ஆகஸ்ட் 28, 2023

ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும்,(நான் விதித்தபடி) அதற்கான பலன்களை அந்த தெய்வத்திடமிருந்து பெறுவார்...!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும்,(நான் விதித்தபடி) அதற்கான பலன்களை அந்த தெய்வத்திடமிருந்து பெறுவார். பிரார்த்தனையின் பலன்களை அளிப்பது என்னைத் தவிர வேறு யாரோ என்று நினைக்காதே... எல்லா விதமான பிரார்த்தனையின் பலன்களும் என்னிடமிருந்து தான் கிடைக்கிறது. எல்லா தெய்வங்களும் என் சொருபமே. இது இயற்கையின் நியதி. நீ உன் கையை நெருப்பில் வைத்தால், இயற்கை நியதிப்படி அது உன் கையைச் சுடும். நீரில் கை வைக்கும் போது அதன் குளிர்ச்சியை உணரலாம். ..

🔥பகவான் சொல்கிறார்..எல்லாமே இயற்கையின் விதிகளின் படி தான் நடக்கிறது. இந்த விதிகளை உருவாக்கியது நான் தான். ஆகவே எல்லோருக்கும் கிடைக்கும் பிரார்த்தனையின் பலன்களை அளிப்பதும் நானே....🔥

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஓம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...