ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
ஸ்ரீமத் பகவத்கீதை..🙏🏻🙏🏻
🙏🏻அத்தியாயம்.18🙏
மோக்ஷ சந்நியாசயோகம்
சுலோகம்..18_71
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்...
"ஷ்ரத்தாவான் அனஸூயஷ் சஷ்ருணுயாத் அபி யோ நர:ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான்ப்ராப்னுயாத் புண்ய–கர்மணாம்" நம்பிக்கையுடனும் மற்றும் பொறாமையின்றியும் மனிதன் யாரொருவன் கேட்கின்றானோ, அவனும் கூட முக்தி பெற்று, புண்ணியம் செய்தவர்களின் மங்களமான உலகங்களை அடைகிறான்...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக