ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻
ஸ்ரீ கிருஷ்ணர்.....‘பலமான அர்பணிப்புடன் தடுமாற்றமில்லாமல் என்மீது நம்பிக்கை வை’, என்று சொல்லும் போது அவருடைய பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லி கொண்டேயிரு என்ற பொருளில் சொல்லவில்லை. .
ஒரு முறை அவர் மீது நம்பிக்கை வைத்து விட்டால் பிறகு அவ்வளவு தான். பிறகு ஒரு அணுவளவு கூட சந்தேகம் வரக்கூடாது. இதுதான் உண்மையில் இறைவனை அறிந்துகொள்வது என்பது. ஒருமுறை இறைவனைத் தெரிந்து கொண்டு அவர் மீது மொத்த நம்பிக்கையும் வைத்துவிட்டால், பிறகு அந்த நம்பிக்கை எப்போதும் இருக்கிறது. அந்த ஞானம் மறைவதேயில்லை. அது உங்களுடனேயே எப்போதும் இருக்கும்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக