ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ.... 🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏
வேதங்களைப் படித்தவன் தான் ஞானியாக இயலுமா...?
இந்த வருஷத்தில் இவ்வளவு கனமழை பெய்யுமெனப் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது...ஆனால் அந்தப் பஞ்சாங்கத்தைப் பிழிந்து பார்..! ஒரு துளிநீர் கூட அதனின்றும் வராது...அதுபோல வேத, புராண நூல்களில் பல உபதேசங்களை காணலாம். அவற்றை வாசிப்பதனால் மாத்திரம் ஒருவன் ஆத்மஞானி ஆக மாட்டான். அதன்படி அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பவனே ஆத்ம ஞானி ஆகமுடியும்....
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக