ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், நவம்பர் 02, 2023

என் கேள்வியில் உன் பதில்..!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

🔥தனக்குள் இருக்கின்ற இயல் ஆனந்தத்தை உணர தன்னை தன்னுள் உணர வேண்டும்...இதற்கு தான் குருவின் போதனைகள் என்பதை உணர்ந்து இறை நாமத்தை உச்சரித்து  குருவின் உபதேசங்களை கடைப்பிடிப்பீர்களாக..🔥

என் கேள்வியில் உன் பதில்..!

"எல்லாருமே துக்கம் என்பதே இன்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புகிறார்கள்.. எல்லாருக்குமே தன்னிடத்தில் தான் மிக அதிகம் பிரியம் இருக்கிறது...எங்கு சுகம் இருக்கிறதோ அங்கு பிரியம் இருக்கிறது. மனம் வேலை செய்யாது இருக்கும் ஆழ்ந்த உறக்கநிலையில் தினமும் அந்த சுகத்தையே சுபாவமாகவே அனுபவிக்க முடிகிறது. ஆக, தன்னுள்ளேயே பொதிந்திருக்கும் அந்த சுகத்தை அடைய தன்னைதானே அறிதல் வேண்டும். அப்படி அறிவதற்கு ‘நான் யார்’ என்னும் ஞான ஆராய்ச்சியே முக்கிய சாதனம் ஆகும்...

திருச்சிற்றம்பலம்..தில்லையம்பலம்..🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...