ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
ஞான அறிவைப் பெற்று என்னை நான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவைக் காண வைத்தால் ஜீவனாகப் பிரிந்து நிற்பது மூலத்துடன் சேர்ந்துவிடும். நான், நான் என்று மார்தட்டி, எனக்கும் நிம்மதியின்றி மற்றவருக்கும் நிம்மதியைத் தராமற் செய்த இந்த நான் என்பது இப்போது ஆத்மாவுடன் சேர்ந்துகொள்ளும் வழியைத் தெரிந்துகொண்டுவிட்டது என்று சொல்லலாமா...? வேதாந்தத்தின் துணையுடன் இந்த நானைப் பிரித்தெடுத்து ஆத்மாவுடன் இணைக்கின்ற பரமாத்மாவாகிய சிவத்துடன் கலக்க வைப்பதே குரு ஆவார்...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக