ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகளும் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும்... 🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥உண்மையான சேவை என்பது என்னவென்றால்...🔥🔥
சுகமும் துக்கமும் வெளியுலகில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான்...அது அவரவர் மனதிலேயே இருக்கிறது...அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந்தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்... இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்பமாகவும் மாறலாம்.... துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும்...பிறருக்காக உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை என்பதாகும் ...ஆகவே முடிந்த அளவு பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிகளைச் செய்வது சாலச் சிறந்தது....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம் ..🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக