ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், மே 12, 2021

🔥🔥உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்....ஆகவே அனைத்து செயல் திட்டங்களையும் என் பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்...🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச உரைகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் இங்கே...🙏🏼.

🔥🔥உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்....ஆகவே அனைத்து செயல் திட்டங்களையும் என் பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்...🔥🔥

உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்...பார்வையும் பார்க்கப்படும் பொருளாகவும் நானே இருக்கிறேன்... இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருக்கும் போது பயம் ஏன்..? பயமற்று இருங்கள்..! ஏக்கம் ஏன்..? எனக்காகவே ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்..?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்..? எனக்காகவே கவலைபடுங்கள்.பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்... ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்....விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.

ஸ்ரீ சாயீன்  திருவாய்மொழி..🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம் ....🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...