ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகளையும், சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏🙏🙏
ஒரு முறை பாபாவை காணவந்த சிலர், அவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதலில் மறுத்த பாபா தனது பாதங்களை மட்டும் படம் எடுத்துக் கொள்ளுமாறு பின்னர் கூறினார்... இந்த அனுமதியை வைத்து அவர்கள் பாபாவை முழுவதுமாகப் படம் பிடித்தார்கள்.. ஒருவர் பாபாவின் அனுமதியின்றி பாபாவைப் படம் பிடித்தார். நெகடிவ்வைக் கழுவி பிரிண்ட் போட்டபோது படத்தில் பாபாவின் பாதம் மட்டும் பதிவாகியிருந்தது...பாபா அனுமதியில்லாமல் படம் எடுத்தவரின் புகைப்படத்தில் அவருடைய சொந்த குருவின் உருவம் பதிவாகியிருந்தது... இவை டாக்டர் கவாங்கர் என்பவர் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஓம் சாய்ராம்...🙏🏼🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக