ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
நல்ல கர்மா எது..? கெட்ட கர்மா எது..?
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவு எப்படியிருந்தாலும், அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாரானால், அது நல்லதா கெட்டதா என்ற கேள்வியே வராது. கர்மவினைகள் பற்றிய கவலையே இராது...மற்றபடி, பாவம், புண்ணியம் என்பதெல்லாம் சொர்க்கம் பற்றிப் பேசுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்...இயற்கை என்பது கொடூரமானதும் இல்லை. கருணையானதும் இல்லை. நல்லது கெட்டது என்பதெல்லாம் மனிதரின் பார்வையில் உள்ள கோணம்தான்..
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக