ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏
ஶ்ரீசாயீ கூறுகிறார்...யாருக்காவது எந்த வகையிலாவது இழப்பு ஏற்பட்டால், அதைத் தாண்டி வேறெதையும் பார்க்க இயலாதவாறு அந்த இழப்பு அவர்களை முழுமையாக ஆக்ரமித்துக் கொள்ளும். இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர் மோஹம் (பந்தம்) என்று அழைக்கிறார்... மேலும் அவர் கூறுகிறார், ‘அத்தகைய பந்தங்களில் சிக்கியவர்களால் எல்லாவற்றிலும் பரவி இருக்கும் ஒரு தூய பேருணர்வு என்று என்னை உணர முடியாது. என்னுடைய விசாலமான புத்தியை உணர முடியாது. நான் அவ்வளவு பரந்தும் உயர்ந்தும் இருப்பதை பார்க்க முடியாது..
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக