ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேச உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
வணங்க வேண்டாம் வடிவை அறிந்தபின்...
இணங்க வேண்டாம் இனி உலகோருடன்...
நுணங்கு கல்வியும் நூல்களும் என் செய்யும்
பிணங்க வேண்டாம் பிதற்றை ஒழியுமே"
திருமூலர்...🙏🏻
வெறுமனே நூல்களைப் படிப்பதனால் கடவுளைப் பற்றிய அறிவு கிடைக்காது. கடவுளின் உண்மையான வடிவத்தை அறிந்து கொண்டால் அதன் பிறகு இந்த உலகத்தில் நீ வேறு எதுவமே தெரிய வேண்டியதில்லை, தேவையில்லாமல் சண்டை (பிதற்றல்) போட வேண்டாம் என்று திருமூலர் கூறுகிறார்...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக