ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
சில சமயங்களில் அவனது மறுமொழி ‘இல்லை’...
இறைவன் தங்களது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பது இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்...ஏனெனில் இறைவன் சில சமயங்களில் அவர்கள் எதிர்பார்த்ததிலிருந்து அல்லது கேட்பதிலிருந்து மாறுபட்டு வேறுவிதமாக பதிலளிக்கிறான்...மனிதர்களின் முழு நிறைவு எனும் இறைவனது விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றும் வரை இறைவன் மனிதர்களின் விருப்பங்களுக்கிணங்க பதிலளிக்க மாட்டான்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக